அன்பு தேவபிள்ளைகளே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.
அடுத்த வாரம், மே 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பரிசுத்த ஆசீர்வாத உபவாச ஜெபம் நம்முடைய ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயத்தில் ஒழுங்கு செய்து இருக்கின்றோம். அதில் அடியேனும் என்னோடுகூட தீர்க்கதரிசி வின்சென்ட் செல்வகுமார் அவர்களும் கர்த்தருடைய வார்த்தையை கொண்டுவர இருக்கின்றோம். நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு இந்த பரிசுத்த ஆசீர்வாத உபவாச ஜெபத்திலே கலந்துக்கொண்டு தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.