No products in the cart.
0
Loading…
அன்பு தேவபிள்ளைகளே,
இந்த வாரம் மே 19, 20, 21 ஆகிய நாட்களில் திருப்பத்தூரில் நடக்கிற விடுதலை அக்கினி அபிஷேக முகாமில் 2-வது நாள் (20.05.2022) காலையில் ஞானஸ்நானம் கொடுக்கப்படும். ஞானஸ்நானம் பெற விரும்புகிறவர்கள் உங்களுடைய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணோடு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப் (Whatsapp) எண்ணிற்கு தெரியப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை
ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயம்
No.50, இரயில்வே ஸ்டேஷன் ரோடு,
கோடம்பாக்கம்.
For Contact-
+919003067777, +919884908777, +919884916777