No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஆலங்குடி (Alangudi) – 04/11/23
தினம் ஓர் ஊர் – ஆலங்குடி (Alangudi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
மக்கள் தொகை – 170,419
கல்வியறிவு – 80.01%
மக்களவைத் தொகுதி – சிவகங்கை
சட்டமன்றத் தொகுதி – ஆலங்குடி
மாவட்ட ஆட்சியர் – Sis. I.S.Mercy Ramya (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Vandita Pandey (I.P.S)
மக்களவை உறுப்பினர் – Bro. Karti P Chidambaram (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. V.Muthuraja (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.N.Siyamala
நகராட்சி தலைவர் – Sis. S.Thilagavathi
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Liyakath Ali
Revenue Divisional Officer – Sis. Vijayaa Shree (Pudukkottai)
Revenue Inspectors – Bro. A.Basith, Bro. Vairamurthi
Town Planning Officer – Bro. Balaji
Town Planning Chairman – Bro. R.Rajendran
Principal District Judge – Bro. K.Poorana Jeya Anand
District Munsif cum Judicial Magistrate – Sis. A.Vijayabharathi (Alangudi)
ஜெபிப்போம்
ஆலங்குடி (Alangudi) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். சோழர்கள், முத்தரையர்கள், முற்காலப் பாண்டியர்கள், தொண்டைமான்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் இந்த நகரம் வெவ்வேறு காலங்களில் ஆளப்பட்டுள்ளது. ஆலங்குடி தாலுகாவிற்காக ஜெபிப்போம்.
ஆலங்குடி சென்னைக்கு தென்மேற்கே 395 கிலோமீட்டர் (245 மைல்) தொலைவிலும், திருச்சிராப்பள்ளிக்கு தென்கிழக்கே 75 கிலோமீட்டர் (47 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள வடகாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே கொத்தமங்கலத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தமிழகத்தின் முதல் பெண் ஆசியாவின் சாந்தி சௌந்தரராஜன் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்தவர்.
ஆலங்குடி வட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆலங்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் வல்லநாடு , கீரமங்கலம், வெண்ணவால்குடி மற்றும் ஆலங்குடி என 4 உள்வட்டங்களும், 73 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
மாவட்ட ஆட்சியர் Sis. I.S.Mercy Ramya அவகைளுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. Vandita Pandey அவர்களுக்காகவும், நகராட்சி ஆணையர் Sis. S.N.Siyamala அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Thilagavathi அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Liyakath Ali அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சிவகங்கை மக்களவை உறுப்பினர் Bro. Karti P Chidambaram அவர்களுக்காகவும், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் Bro. V.Muthuraja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
இவ்வட்டம் 170,419 மக்கள்தொகையை கொண்டுள்ளது. மக்கள்தொகையில் 84,023 ஆண்களும், 86,396 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 83.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 40,983 குடும்பங்கள் வாழ்கிறார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.41%, இசுலாமியர்கள் 4.06%, கிறித்தவர்கள் 4.48% மற்றும் பிறர் 0.05% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
ஆலங்குடி வட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கிற தொழில்கள் ஆசீர்வதித்து பெருக செய்யும்படி ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பும், கிருபையும் அவர்களோடுகூட இருக்க ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
ஆலங்குடி தாலுகாவிற்காக ஜெபிப்போம். ஆலங்குடியில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். கர்த்தர் ஆலங்குடி பகுதியில் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். இந்த நகரத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். ஆலங்குடி நகரத்தில் அதிகமான தேவ ஊழியர்களையும் எழுப்பி தரும்படி ஜெபிப்போம்.