Daily Updates

தினம் ஓர் ஊர் – வடுவூர் (Vaduvur) – 11/12/23

தினம் ஓர் ஊர் – வடுவூர் (Vaduvur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருவாரூர்

மக்கள் தொகை – 5278

கல்வியறிவு – 74.99%

மக்களவைத் தொகுதி – தஞ்சாவூர்

சட்டமன்றத் தொகுதி – மன்னார்குடி

District Collector – Sis. T.Charusree (I.A.S)

Additional Collector (Development) /

Project Director – Sis. S. Priyanka (I.A.S)

The Superintendent of Police  – Bro. S. Jeyakumar (I.P.S)

District Revenue Officer  – Bro. K.Shanmuganathan

மக்களவை உறுப்பினர் – Bro. S.S.Palanimanickam (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.R.B.Rajaa (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. Malligha

நகராட்சி தலைவர் –  Sis. S.Bhuvanapriya

நகராட்சி துணை தலைவர் – Sis. S.Akila

ஊராட்சித் தலைவர் – Bro. சி.சூரியசேகர்

Chief Judicial Magistrate  – Bro.T.Balamurugan (Tiruvarur)

District Munsif Cum Judicial Magistrate  – Sis. A.Seethalakshmi (Needamangalam)

ஜெபிப்போம்

வடுவூர் (Vaduvur) என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூருக்கும் மன்னார்குடிக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு தமிழ் கிராமமாகும். வடுவூர் தன்னரசு எனப்படும் பகுதியுடன் நிர்வாக நோக்கங்களுக்காக மூன்று பஞ்சாயத்துகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடுவூர் நகரத்திற்காக ஜெபிப்போம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் District Collector Sis. T.Charusree அவர்களுக்காகவும், Additional Collector (Development) / Project Director Sis. S. Priyanka அவர்களுக்காகவும், The Superintendent of Police Bro. S. Jeyakumar அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. K.Shanmuganathan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

இந்த ஊராட்சி, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் Bro. S.S.Palanimanickam அவர்களுக்காகவும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் Bro. T.R.B.Rajaa அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். வடுவூர் ஊராட்சித் தலைவர் Bro. சி.சூரியசேகர் அவர்களுக்காகவும், ஊராட்சித் மன்ற தொகுதிகளுக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் கடமையை உண்மையாகவும், நேர்மையுடனும் நிறைவேற்றிட ஜெபிப்போம்.

வடுவூர் பறவைகள் காப்பகம் (Vaduvoor Bird Sanctuary) என்பது மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. வடுவூர் ஏரி, பறவைகள் சரணாலயமாக 1999-இல் அறிவிக்கப்பட்டது. இங்கு ஏறக்குறைய 38 வகையான பறவைகள் வாழ்கின்றன மற்றும் தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் வடுவூர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் ஆகியவை இப்பகுதியில் குறிப்பிடத்தக்க இடங்களாகும். இதற்காக ஜெபிப்போம்.

இந்த நகரத்தில் மொத்த மக்கள் 5278 வாழ்கின்றனர். இவர்களில் பெண்கள் 2707 பேரும், ஆண்கள் 2571 பேரும் உள்ளனர். இந்த பகுதியில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

இந்த ஊராட்சியில் 1003 குடிநீர் இணைப்புகள், 5 சிறு மின்விசைக் குழாய்கள், 4 கைக்குழாய்கள், 12 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 21 உள்ளாட்சிக் கட்டடங்கள் , 11 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 13 ஊரணிகள் அல்லது குளங்கள், 2 விளையாட்டு மையங்கள், 18 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 21 ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதற்காக ஜெபிப்போம்.

வடுவூர் ஊராட்சியை சுற்றிலும் புதுக்கோட்டை, அடிசேரி, சாத்தனூர், உத்தங்குடி, வடுவூர் தென்பாதி, தெற்கு நத்தம் ஆகிய சிற்றூர்கள் அமைந்துள்ளது. இந்த சிற்றூர்களாகவும், இந்த கிராமங்களில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் அடிப்படை தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த ஊராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.   அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பிற்காகவும், குடும்பத்தின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.