No products in the cart.
தினம் ஓர் ஊர் – ஆழ்வார்குறிச்சி(Alwarkurichi) – 29/07/23
தினம் ஓர் ஊர் – ஆழ்வார்குறிச்சி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 10,043
கல்வியறிவு – 86.8%
மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதி – ஆலங்குளம்
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. S.Gnanathiraviam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Manoj Pandian (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)
நகராட்சி தலைவர் – Bro. R.Sadhir
நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah
Municipal Engineer – Bro. R.Jayaseelan
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
ஜெபிப்போம்
ஆழ்வார்குறிச்சி (Alwarkurichi), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது திருநெல்வேலிக்கு மேற்கில் 58 கிமீ தொலைவிலும், தென்காசிக்கு தெற்கில் 23 கிமீ தொலைவிலும், வடக்கில் அம்பாசமுத்திரம் 12 கிமீ தொலைவிலும், கிழக்கில் விக்கிரமசிங்கபுரம் 10 கிமீ தொலைவிலும் உள்ளது. ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Manoj Pandian அவர்களுக்காகவும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காக ஜெபிப்போம்.
மாவட்ட கலெக்டர் Bro. Durai Ravichandran அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. E.T.Samso அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் ஆணையர் Bro. M.Nagaranjan அவர்களுக்காகவும், சிறப்பு மாவட்ட வருவாய் ஆணையர் Bro. A.Abdul Kadar @ Abu அவர்களுக்காகவும், ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.
மாவட்ட ஆணையர் Sis. S.M.Farijan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. R.Sadhir அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. K.N.L.Subbaiah அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளுக்காக ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி 14.05 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 77 தெருக்களும், 2793 வீடுகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு வார்டுகளுக்காக, வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர ஜெபிப்போம். ஒவ்வெரு வீடுகளிலும் இயேசுவின் இரத்தத்தை தெளித்து ஜெபிப்போம்.
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 10,043 மக்கள் வாழ்கிறார்கள். இங்கு வாழும் மக்களுடைய தேவைகளுக்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய ஆளுகை இருக்க ஜெபிப்போம்.