No products in the cart.

தினம் ஓர் ஊர் – பாலமேடு (Palamedu) – 08/03/24
தினம் ஓர் ஊர் – பாலமேடு (Palamedu)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – மதுரை
மக்கள் தொகை – 10,493
கல்வியறிவு – 79.64 %
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – சோழவந்தான்
District Collector – Sis. M. S. Sangeetha (IAS)
Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)
Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)
District Revenue Officer – Bro. R. Sakthivel
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. Venkatesan (MLA)
Mayor – Sis. Indirani Pon Vasanth
Deputy Mayor – Bro.T. Nagarajan
Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar
Deputy Commissioner – Bro. M. Dhayanithi
Deputy Commissioner – Bro. K. Saravanan
Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)
Judicial Magistrate – Sis. S. Vengatalakshmi
ஜெபிப்போம்
பாலமேடு (Palamedu) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பால்கோவா மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும். பாலமேடு பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.
பாலமேடு பேரூராட்சி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A. Venkatesan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணியினை உண்மையாக செய்ய ஜெபிப்போம்.
பாலமேடு நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Mayor Sis. Indirani Pon Vasanth அவர்களுக்காகவும், Deputy Mayor Bro.T. Nagarajan அவர்களுக்காகவும், Madurai Corporation Commissioner Bro. C. Dinesh Kumar அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. M. Dhayanithi அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. K. Saravanan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியானது 4 ச.கி.மீ. பரப்பும், 69 தெருக்களும் கொண்டுள்ளது. பாலமேடு டவுன் பஞ்சாயத்து மக்கள்தொகை 10,493 இதில் 5,307 ஆண்கள் மற்றும் 5,186 பெண்கள் உள்ளனர். இவ்வூரில் பால்கோவா மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த நகரில் மொத்தம் 2,730 குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
பாலமேடு நகரின் கல்வியறிவு 79.64% உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 86.34% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 72.82% ஆக இருக்கின்றது. இந்த பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காகவும், படிக்கும் பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் அவர்களுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கொடுக்கும்படி ஜெபிப்போம்.
இங்குள்ள மக்களும் விவசாயம், சிறு வணிக, சிறு தொழில்கள் மற்றும் குடிசை தொழில் செய்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில், 5,206 பேர் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,176 ஆண்கள் மற்றும் 2,030 பெண்கள். இவர்களுக்காகவும், இவர்கள் கையிட்டு செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.
பாலமேடு பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் தேவனை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.