No products in the cart.
தினம் ஓர் ஊர் – தேவாரம் (Thevaram) – 16/10/23

தினம் ஓர் ஊர் – தேவாரம் (Thevaram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 1,73,800
கல்வியறிவு – 69.56%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – கம்பம்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Eramakrishnan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan
நகராட்சி தலைவர் – Sis. B.Renupriya
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam
Principal District Judge – Sis. K. Arivoli
Judicial Magistrate – Bro. A.Ramanathan (Uthamapalayam)
Subordinate Judge – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)
District Munsif – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)
ஜெபிப்போம்
தேவாரம் (Thevaram) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். தேவாரம் தமிழ்நாட்டில் கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பக்க அடிவாரத்தில் அமைந்துள்ளது. தேவாரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் தேவாரம் ஒன்று. இப்பகுதியை ஆட்சி செய்த “பள்ளப்ப நாயக்கர்” விடுதலை போராட்டத்தில் விருபாட்சி கோபால நாயக்கருக்கு பல உதவிகளை செய்துள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்பில் இவரும் ஒருவர். பின்னர் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்ததாக கூறப்படுகிறது.
இப்பேரூராட்சியானது கம்பம் சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Eramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியானது 37.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டுள்ளது. நகராட்சி ஆணையர் Bro. M.Ganesan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. B.Renupriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Selvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை கர்த்தருடைய வல்லமையான கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காகவும், அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
தேவாரம் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 1,73,800 ஆகும். இவர்களில் ஆண்கள் 49.64% மற்றும் பெண்கள் 50.36%. உள்ளனர். இந்த நகரத்தில் உள்ள குடும்பத்திற்காகவும், பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
தேவாரத்தின் சராசரி கல்வியறிவு 69.56% ஆகும். இதில் ஆண்கள் 75.68% பேரும், பெண்கள் 63.53% பேரும் கல்வியறிவு பெற்றுள்ளார்கள். இந்த பேரூராட்சியில் படிக்கும் பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். வாலிப பிள்ளைகளுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் விவசாய தொழிலை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். தொழிலுக்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். விவசாயிகள் விளைக்கின்ற பொருட்கள் அவர்கள் எதிர்பார்க்கின்ற விலைக்கு விற்கப்பட ஜெபிப்போம்.
தேவாரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் மற்றும் வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். தேவாரம் பேரூராட்சியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.