bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Daily Updates

தினம் ஓர் ஊர் – அண்டனூர் (Andanur)

தினம் ஓர் ஊர் – அண்டனூர் (Andanur)

மாவட்டம் – புதுக்கோட்டை

ஊராட்சி ஒன்றியம் – கந்தர்வகோட்டை

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை –  2,423

மக்களவைத் தொகுதி – திருச்சிராப்பள்ளி

சட்டமன்றத் தொகுதி – கந்தர்வகோட்டை

மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S.

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta

மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. R. Sadheesh

Chief Judicial Magistrate  – Bro. K.S. Paulpandian (Pudukkottai)

Principal Subordinate Judge  – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)

District Munsif cum Judicial Magistrate – Bro. N. Sivapalani (Gandarvakkottai)

ஜெபிப்போம்

அண்டனூர் ஊராட்சி (Andanur Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. அண்டனூர் ஊராட்சி கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ளது. இந்த ஊராட்சி, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2423 ஆகும். இவர்களில் பெண்கள் 1209 பேரும் ஆண்கள் 1214 பேரும் உள்ளனர்.

அண்டனூர் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்: மஞ்சம்பட்டி, அண்டனூர், பெரியமனக்கொல்லை, வேலாடிபட்டி, வேங்கிடகோன்பட்டி, அன்டனிவயல்.

அண்டனூர் ஊராட்சியில் ஒட்டுமொத்தமாக 59.54% கல்வியறிவு பெற்றுள்ளனர். இங்கு சுமார் 670 குடும்பங்கள் உள்ளன. இந்த ஊராட்சியின் பரப்பளவு 493.81 ஹெக்டேர் ஆகும்.

கந்தர்வகோட்டை பகுதியில் எந்ததொரு தொழிற்சாலைகளும் இல்லாததால் அண்டனூர் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பரவலாக பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் தென்னை, நிலக்கடலை, நெல், கரும்பு, முந்திரி மற்றும் உளுந்து ஆகும். இந்த ஊராட்சியிலுள்ள மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த ஊராட்சி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.