Daily Updates

தினம் ஓர் ஊர் – கொல்லங்கோடு(Kollankodu) – 13/08/23

தினம் ஓர் ஊர் – கொல்லங்கோடு

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கன்னியாகுமரி

மக்கள் தொகை – 38385

மொத்த பரப்பளவு  – 12.64 சகிமீ

கல்வியறிவு – 86.72%

மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி

சட்டமன்றத் தொகுதி – கிள்ளியூர்

மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)

துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)

District Revenue Officer – Bro. J.Balasubramaniam

District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)

Joint Director / Project Director – Bro. P.Babu

மக்களவை உறுப்பினர் – Bro. Vijay Vasanth (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Rajeshkumar (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. ஜி. ராமதிலகம்

நகராட்சி தலைவர் – Sis. எஸ். ராணி

நகராட்சி துணை தலைவர் – Sis. சி. பேபி

Principal District Munsif Court – Bro. T.Maruthupandi

Additional District Court – Bro. P.Ramachandran

Judicial Magistrate Court – Bro. P.Praveen Jeeva

ஜெபிப்போம்

கொல்லங்கோடு (Kollankodu), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது 16 அக்டோபர் 2021 அன்று பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டது. கொல்லங்கோடு நகராட்சிக்காக ஜெபிப்போம்.

கொல்லங்கோடு நகராட்சி கன்னியாகுமரியிலிருந்து 51 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 52 கிமீ தொலைவிலும் கடற்கரையை ஒட்டியுள்ளது. அருகமைந்த ஊர்கள் மேற்கில் திருவனந்தபுரம் 35 கிமீ; வடக்கில் பாறசாலை 9 கிமீ; தெற்கில் மேடவிளாகம் 0.50 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த நகராட்சி அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

கொல்லம்கோடு (கொல்லங்கோடு, கொல்லம்கோடு என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ளது. இதில் 33 வார்டுகள் உள்ளன. இது அரபிக்கடலின் கரையோரத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமம். “கொல்லங்கோடு நகர பஞ்சாயத்து 1953 இல் வெங்கஞ்சி கிராமமாக அமைக்கப்பட்டது மற்றும் 1977 இல் கொல்லன்கோடு இரண்டாம் தர சிறப்பு கிராம பஞ்சாயத்து என பெயரிடப்பட்டது.  இந்த டவுன் பஞ்சாயத்து 12.64 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளது. 11.6.2004 ஆம் ஆண்டு இது சிறப்பு கிராம பஞ்சாயத்து என அழைக்கப்படுகிறது. மீண்டும் 14.7.2006 அன்று டவுன் பஞ்சாயத்து, மற்றும் முதல் தர டவுன் பஞ்சாயத்து என தரம் உயர்த்தப்பட்டது. இப்போது ஏழுதேசம் டவுன் பஞ்சாயத்து மற்றும் கொல்லங்கோடு டவுன் பஞ்சாயத்து கொல்லங்கோடு நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. கொல்லம்கோடு நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

இந்த நகராட்சி கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S.Rajeshkumar அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் கடமையை உண்மையாக நிறைவேற்ற ஜெபிபபோம்.

கொல்லம்கோடு நகராட்சி ஆணையர் Sis. ஜி. ராமதிலகம் அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. எஸ். ராணி அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. எஸ். ராணி அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

இந்த நகராட்சியில் மொத்தம் 38385 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 19,273 மற்றும் பெண்கள் 19,112 உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 8514 வீடுகளும், 87 தெருக்களும் உள்ளன. இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

கொல்லங்கோடு நகரின் கல்வியறிவு 86.72% அதிகமாக உள்ளது. இதில் ஆண்கள் 88.15% பேரும், பெண்கள் 85.31% பேரும் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். இந்த உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்காக ஜெபிப்போம். படிக்கும் பிள்ளைகளுக்காக, ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம். வேலையில்லாமல் இருக்கும் வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

கொல்லங்கோடு நகராட்சியில் மொத்த மக்கள் தொகையில் 13,488 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 10,931 ஆண்கள் மற்றும் 2,557 பெண்கள் ஆவர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழிலுக்காகவும் ஜெபிப்போம். தொழில்களை கர்த்தர் வர்த்திக்க செய்யும்படி ஜெபிப்போம். தொழிலுக்கான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.