No products in the cart.

தினம் ஓர் ஊர் – பட்டினம் (Pattinam) – 29/07/24
தினம் ஓர் ஊர் – பட்டினம் (Pattinam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாமக்கல்
பரப்பளவு – 5.63 சதுர கிலோமீட்டர்கள் (2.17 sq mi)
மக்கள் தொகை – 8,912
கல்வியறிவு – 72.15 %
District Collector – Sis. S. Uma, IAS
Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S
District Revenue Officer – Bro. R.Suman
Project Director – Bro. S.Vadivel
District Forest Officer – Bro. S.Kalanithi, I.F.S.,
மக்களவைத் தொகுதி – நாமக்கல்
சட்டமன்றத் தொகுதி – இராசிபுரம்
மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. M. Mathiventhan (MLA)
Municipality Commissioner – Bro. A. Muthusamy (Rasipuram)
Chairman – Sis. R. Kavitha Sankar (Rasipuram)
Vice-Chairman – Sis. Gomathi Anandhan (Rasipuram)
Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)
District Munsif – Sis. S. Santhi (Rasipuram)
Subordinate Judge – Bro. J.K. Dhilip (Rasipuram)
ஜெபிப்போம்
பட்டினம் (Pattinam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பட்டணம் பேரூராட்சி, நாமக்கல்லிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே 8 கிமீ தொலைவில் நாமகிரிப்பேட்டை உள்ளது.
இப்பேரூராட்சியானது 5.63 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்டுள்ளது. Municipality Commissioner Bro. A. Muthusamy அவர்களுக்காகவும், Chairman Sis. R. Kavitha Sankar அவர்களுக்காகவும், Vice-Chairman Sis. Gomathi Anandhan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மன்ற உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
பட்டினம் பேரூராட்சி இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. M. Mathiventhan அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
பட்டினம் டவுன் பஞ்சாயத்தில் 8,912 மக்கள்தொகை உள்ளது, இதில் 4,514 ஆண்கள் மற்றும் 4,398 பெண்கள் உள்ளனர். -6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 812 ஆகும். பட்டினத்தில் ஆண்களின் கல்வியறிவு 79.76% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 64.39% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்து 99.02%, முஸ்லிம் 0.13%, கிறிஸ்தவர் 0.61%, சீக்கியர் 0.01%, மற்றவர்கள் 0.02% இருக்கின்றார்கள்.
பட்டினம் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 2,412 வீடுகளுக்கு குடிநீர் மற்றும் சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன. டவுன் பஞ்சாயத்து எல்லைக்குள் சாலைகள் அமைக்கவும், அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சொத்துக்களுக்கு வரி விதிக்கவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகையில் மொத்த 4608 உழைக்கும் மக்களில், 98.11 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,805 ஆண்கள் மற்றும் 1,803 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
பட்டினம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். வாலிப பிள்ளைகள், சிறு பிள்ளைகள் கர்த்தருக்காய் எழும்பிட ஜெபிப்போம்.